முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம்


இந்திய அரசியலில் 'இளம் துருக்கியர்' என அறியப்பட்டவரும் சுதந்திர இந்தியாவின் பதினோறாவது பிரதமருமான திரு.சந்திரசேகர் இன்று காலை புது தில்லியில் அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.

புற்று நோயால் அவதிப்பட்டு வந்த திரு.சந்திரசேகர் கடந்த ஒரு வாரமாக தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

நேற்று மாலை பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தார்.

0 comments: