விடை பெறுகிறார்....


மக்களின் ஜனாதிபதி என புகழப்பட்ட....ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையட்டி, ராஷ்டிரபதி பவனில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் போட்டோகிராபர்களுடன் நின்று உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் கலாம்.

புதிய குடியரசு தலைவருக்கான தேர்தலில் திருமதி.பிரபாவதி பாட்டீல் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்ட்டுள்ளது. இதன் மூலம் அவர் நாட்டின் உயர் பதவிக்கு வரும் முதல் பெண்மணி என்கிற பெருமையை பெறுகிறார்.எதிர்வரும் 24ம் தேதி நாட்டின் 13 வது குடியரசு தலைவராக அவர் பதவியேற்பார்.

0 comments: