சஞ்சய் தத்துக்கு ஜாமீன் கிடைத்தது

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சர் தத்துக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.

2 comments:

August 20, 2007 at 12:21 AM மாசிலா said...

இந்திய சிறைகளில் பல இலட்சம் சாதாரண மக்கள் சிறிய குற்றங்களுக்கு, சில வேளைகளில் செய்யாத குற்றங்களுக்கு பல ஆண்டுகளாக எந்த வித நீதியும் வழங்கப்படாமலேயே தங்களது வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். இவர்கள் ஆதரவற்ற, பலவீணமான, பாதுகாப்பற்ற எளியவான்களே.

இப்படியெல்லாம் இருக்கும்போது, ஒரு தேசத்துரோகியான சஞ்சய் தத் போன்ற கழிசடைகள் பாரத சமுதாயத்திற்கு சவால் விடும் கணக்கில் அனைவரையும் வெட்கத்தில் தலை குனிய வைக்கிறான்.

:-(

August 20, 2007 at 12:24 AM மாசிலா said...

இந்த நிகழ்ச்சி ஒரு முகமதிய நபருக்கு நடந்திருக்கும் என்றால், இந்நேரத்திற்கு இந்துவாலா எல்லாரும் போர் கொடி தூக்கி இருப்பார்கள்.

இப்போது அவர்கள் எங்கே போய் ஒளிந்துகொண்டார்கள்?