பெருவில் கடும் நிலநடுக்கம் : 17 பேர் பலி



லிமா : பெரு நாட்டில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருவில் கடற்கரை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் பலியானார்கள். ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் பெரு மற்றும் அண்டை நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தரவு - தினமலர்

0 comments: