நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்பினார்...!



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை பாகிஸ்தான் திரும்பினார்.

கடந்த 1999 ம் ஆண்டு முஷரஃப் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஷெரீஃப் சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் நாடு கடத்தப் பட்டது அனைவரும் அறிந்ததே....

கடைசியாக கிடைத்த தகவலின் படி ஷெரீஃப் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப் படவில்லை என தெரிகிறது. அநேகமாய் அவர் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப் படலாம் அல்லது கைது செய்யப் படலாமென தெரிகிறது.

0 comments: