ஹைதரபாத் மேம்பாலம் இடிந்து விழுந்தது

ஹைதரபாத்தில் பஞ்சன் கட்டா பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. இன்று தொடர்ந்து பெய்த மழையின் காரணமாய் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமெனெ முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

6-7 வாகனங்கள் இடிபாடுகளுக்கிடையில் மாட்டிக் கொண்டிருக்கலாமென பார்த்தவர்கள் கூறியதாக தெரிகிறது.

ஆந்திர முதல்வர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது....

மேலும் தகவல்கள் எதிர் பார்க்கப்படுகின்றது.......






செய்திகளை முந்தித் தருவது மிளகாய்...!

2 comments:

September 10, 2007 at 6:34 AM வடுவூர் குமார் said...

மிளகாய்
கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருக்கும் போது மழையில் விழ அது என்ன மண் பாலமா?
Design or Construction பிரச்சனையாக இருக்கும்.
என்னவோ போங்க...இது பாலம் விழும் காலம் போல். :-(

September 10, 2007 at 7:50 AM குமரன் (Kumaran) said...

பாலம் விழுந்து மேலும் பலியா? கொடுமை ஐயா கொடுமை.