
அதிபர் முஷாரப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளை பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை மறுத்துள்ளது.
முஷாரபை வீட்டுக்காவலில் ராணுவத் துணைத் தளபதி வைத்திருப்பதாக நாடு முழுவதும் பரபரப்பாக வதந்தி பரவியது.
"அது உண்மையில்லை. அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை. அவர் (முஷாரப்) அதிபர் மாளிகையில் இருக்கிறார்; வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்' என்றும் அரசின் உயர் நிலைச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தரவு - தினமணி
0 comments:
Post a Comment