இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் புதன்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெங்களூரு நகரின் தென்மேற்கே சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரவு - தினமணி

0 comments: