ICC பணிந்தது....

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கோரிக்கையின் மீதான தனது முடிவினை ICC அறிவித்துள்ளது...

இதன் படி...

நடுவர் ஸ்டீவ் பக்னருக்கு பதிலாக நியிசிலாந்து நடுவர் பில்லி பௌதன் நியமிக்கப்படுகிறார் எனவும்,இந்த முடிவு யாருடைய நிர்பந்தமுமின்றி தொடரின் நலன் கருதி எடுக்கப்பட்டிருப்பதாக ICC தலைவர் கூறியுள்ளார்.

மேலும், ஹர்பஜன் சிங்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது முடிவு அறிவிக்கும் வரை அவர் தொடர்ந்து விளையாடலாமெனவும் தெரிவித்துள்ளார்.

0 comments: