இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்தார் பிரதமர்...

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கை அரசின் சுதந்திர தின விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இலங்கை அரசு விடுத்திருந்த அழைப்பினை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து விட்டதாக அவரது அலுவலகம் அறிவித்திருக்கிறது.

அந்த நாளில் பிரதமருக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் பிரதமர் கலந்து கொள்ள இயலாது என இலங்கை அரசிறகு கடிதம் அனுப்ப பட்டிருப்பதாக தெரிகிறது.

0 comments: