ஆஸ்த்ரேலிய தொடர் ரத்து...?

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது விதிக்கப்பட்ட தடையின் மீதான மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவினை ICC அறிவிக்கும் வரை,இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயனத்தை இடைநிறுத்தி வைத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதனிடையே இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியின் தலைவர்கள் சந்தித்து சமாதான தீர்வு ஒன்றினை எட்டுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியத்தின் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....

0 comments: