ஆவின் பால் விலை உயர்வு

பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ரூபாயாக உயர்ந்தது. பால் உற்பத்தியாளர்களில் பால் கொள்முதலை அதிகரிக்க அதன் விலையை உயர்ந்த வேண்டும் என்று ‌அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னையில் தமிழக அரசு விடுத்த அறிக்கையில் பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் இருந்து 4 ரூபாயாக உயர்வு என அறிவித்தனர். மேலும், ஆவின் பால் லிட்டருக்கு குறைந்த பட்சம் இரண்டு ரூபாய் வரை உயரும் என்றும் அறிவிக்கப் பட்டது.

0 comments: