ராஜ் தாக்கரே பினையில் விடுவிக்கபட்டார்

மும்பையில் இன்று மாலை கைது செய்யபட்ட மஹாராஷ்ட்ர நவநிர்மான் சேனா வின் தனனவரான ராஜ் தாக்கரே தன் சொந்த பினையில் நீதிமன்றத்தால் விடுவிக்கபட்டார்.

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க கூடாது மற்றும் பொது இடங்களில் பேசக்கூடாது போன்ற நிபந்தைகளுடன் அவர் பினையில் விடப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ராஜ் தாக்கரேயின் வழக்கறிஞர்கள் இத்தகைய நிபந்தனைகளள ஏற்கமறுத்து நீதிபதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், நிபந்தனையை ஏற்காத பட்சத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ன நீதிபதி திட்டவட்டமா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....





சற்றுமுன் நடந்த செய்திகளை முந்தித்தருவது மிளகாய் மட்டுமே.....

0 comments: