சிறுநீரக மோசடி டாக்டர் டெல்லி கொண்டுவரப்படார்...

நாட்டை உலுக்கிய சிறுநீரக மோச்டி வழக்கின் பிரதான குற்றவாளியான டாக்டர்.அமித் சற்று முன் டெல்லி கொண்டு வரப்பட்டார்.கட்ந்த இரு நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர்.அமித் குமார் இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில், இன்று காலை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டார்.

300 க்கும் அதிகமான சிறுநீரக அறுவை சிகிச்சைகளை முறைகேடாக செய்ததாக அவர் மீது சி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...



செய்திகளை முந்தி தருவது....மிளகாய்....

1 comments:

February 9, 2008 at 8:17 PM காட்டாறு said...

இப்போல்லாம் வீக் எண்ட் பதிவு மட்டும் தான் வருதுன்னு நெனச்சேன். :-)