இலங்கையில் போர் நிறுத்தம் - கலக்கிய கலைஞர்

க்லைஞரின் காலவரையற்ற உண்ணாநிலையின் எதிரொலியாக இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இலங்கை ராணுவம் வலுதாக்குதல்களை நிறுத்திக் கொண்டு புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுமென தெரிகிறது.

1 comments:

April 27, 2009 at 12:38 AM கொழுவி said...

போர்நிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்பதே விருப்பம்.
ஆனால் இன்று காலைமுதல் பெருந்தாக்குதல்கள் அங்கு நடந்துவருகின்றன.

ப.சிதம்பரம் எதற்கும் கோத்தபாயவிடம் கேட்டுவிட்டு அறிவிப்பது நல்லது. ஏனெனில்.. நாங்க அப்பிடி சொல்லவேயில்லையென கோத்தாபாய அறிவிக்ககூடும்