அண்மை செய்தி :சகஜ நிலைக்கு திரும்பியது!

கொழும்பு சகஜநிலைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இலங்கை வான்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வான் படை தலைமையமே விடுதலை புலிகளின் தாக்குதல் இலக்காயிருந்திருக்க வேண்டுமென்றும்,ஆனால் அருகிலிருந்த வருவாய்துறை அலுவலகம் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார். உயிர் மட்டும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்க்கிடையில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களும், விமானியின் உடலும் தங்கள் வசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

0 comments: